Crime

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே (சிவசேனா) கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மகன் முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிதான் தற்போது உண்மையான சிவசேனா கட்சி என்று மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி சிவசேனா-உத்தவ் பிரிவு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக இருப்பவர் வினோத் கோசல்கர். இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவரும் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zp1Vv74

Post a Comment

0 Comments