Crime

சென்னை: சென்னையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த நேபாள கொள்ளையர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வருபவர் பிரஜேஷ்குமார். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளார். பணி நிமித்தமாக மனைவியுடன் ஜெர்மன் சென்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e4Y5h9B

Post a Comment

0 Comments