
சென்னை: சென்னையில் உள்ள மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தில் போலி மருத்துவப் படிப்புசான்றிதழ்களைச் சமர்ப்பித்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் அலுவலகத்துக்கு, தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி, ரஹமத்புரா பகுதியைச் சேர்ந்த ஆயிஷா தன்வீர்(40) என்ற பெண் நேற்று முன்தினம் வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qSEuFCx
0 Comments