Crime

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு 55 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.

ராஜபாளையம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரது மனைவி இந்துமதி (38). இவர்களுக்கு 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். முருகானந்தம் ராஜ பாளையம் ஜவகர் மைதான பகுதி யில் `ஹெல்த் சென்டர்' நடத்தி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hjWLYSA

Post a Comment

0 Comments