Crime

சென்னை: பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், பெல்ஜியம் நாட்டின் ஐ.பி. (IP) முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்தது தெரியவந்துள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில், பல்வேறு இடங்களில் உள்ள 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல்விடுக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து பள்ளிகளுக்குச் சென்ற போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/51N7zOk

Post a Comment

0 Comments