Crime

நெல்லூர்: கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 40 பயணிகளுடன் ஒரு தனியார் சொகுசு பேருந்து சென்னையிலிருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த காவலி முசுநூரு பகுதியிலுள்ள சோதனைச்சாவடி அருகே நேற்று அதிகாலை, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பின்னாலிருந்து வேகமாக வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதே சமயத்தில் சென்னையிலிருந்து ஹைதராபாத் நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளான அந்த 2 லாரிகள் மீது வேகமாக மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5rw2AHq

Post a Comment

0 Comments