Crime

சென்னை: கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சாலிகிராமத்தில் 3 பேரும், இலவச பிரியாணி கேட்டு கடையை சூறையாடிய தேனாம்பேட்டையில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சாலிகிராமம் தசரதபுரம் அருணாச்சலம் சாலை பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (24). ஓட்டல் ஊழியரான இவர், கடந்த 15-ம் தேதி அதிகாலை வேலை முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RSp8UdJ

Post a Comment

0 Comments