Crime

சென்னை: நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவரான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோடம்பாக்கம், வெங்கடேஷ்வரா நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (22). சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். பகுதி நேரமாக உணவு விநியோக ஊழியராகபணியாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kjNTm10

Post a Comment

0 Comments