Crime

திருச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளி உட்பட 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, தண்டனை பெற்ற2 பேர் நீதிமன்றத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவானைக்காவல் வெள்ளித்திருமுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி(22). சுமை தூக்கும் தொழிலாளி. இவரும், அதே பகுதியைச்சேர்ந்த நண்பர்கள் வரதராஜன்(22), திருப்பதி(24) ஆகியோரும் சேர்ந்து 2020-ல் 14 வயது சிறுமிக்குபாலியல் தொல்லை அளித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pYVlXoL

Post a Comment

0 Comments