
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு மாத குழந்தையை குடிநீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
அரிமளம் அருகேயுள்ள கரையப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் (34). இவருக்கும், நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் 2021-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே, தம்பதி இருவரும் பிரிந்துவிட்டனர். நம்பூரணிப்பட்டியில் தனது மகள், பெற்றோர் ஆகியோருடன் அந்தப் பெண் வசித்து வருகிறார். மோகனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d8awZJ3
0 Comments