Crime

சென்னை: பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி மாதவனை சென்னை ஐஸ் அவுசில், ஒரு கும்பம் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் மாதவன் ( 52 ). இவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மாதவன் ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று மாலை உணவருந்தி கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ZJeOzh

Post a Comment

0 Comments