Crime

ஆம்பூர்: ஆம்பூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் நேற்று இரவு 7 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KpRPr2E

Post a Comment

0 Comments