Crime

திண்டுக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தாளாளராக பொறுப்பு வகிப்பவர் ஜோதிமுருகன் (50). இவர், தனது கல்லூரியில் பயின்றமாணவிக்கு 2021-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rAKGv2m

Post a Comment

0 Comments