Crime

சென்னை: ஓட்டேரியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் போதை ஊசியால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வியாசர்பாடி, எம்.எம்.கார்டன், 3-வது தெருவைச் சேர்ந்தவர் தீபக் ( 23 ). இவர் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.எஸ்.மூர்த்தி நகர், பின்னி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. இதையடுத்து, செல்போனில் நண்பர் செல்வம் என்பவரை சம்பவ இடத்துக்கு வரும்படி அழைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K2HAMds

Post a Comment

0 Comments