Crime

விருத்தாசலம்: கட்சி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது நேரிட்ட சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 20 பேர், திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் வேனில் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5UYQo9S

Post a Comment

0 Comments