Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

ரஞ்சித் குமார் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியதர்ஷினி குளிப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்று அங்கிருந்த ஹீட்டரை ஆன் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JEgLp94

Post a Comment

0 Comments