
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.66 லட்சம்மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரைப் பகுதியில், இலங்கைக்கு கடத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZOtlxsR
0 Comments