
உதகை: உதகை புத்தக திருவிழாவில் 100 ஆண்டுகள் பழமையான புத்தகத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள நூலகத்தில், கடந்த அக்டோபர் மாதம் இலக்கிய திருவிழா நடைபெற்றது. இதில் எழுத்தாளர்களும், பிரபலங்களுமான பெருமாள் முருகன், சுதா மூர்த்தி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், நீலகிரி நூலக நிர்வாகம் சார்பில் இலக்கியத் திருவிழாவில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/paqkdt5
0 Comments