Crime

சென்னை: டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.69.40 லட்சம் மோசடி செய்ததாக வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ‘டேட்டிங்’ செயலி மூலம் வடமாநில இளைஞர் ஒருவர் அறிமுகமானார். தினமும், ஒருவருக்கொருவர் அந்த செயலி மூலமாக தொடர்பு கொண்டு மணிக் கணக்கில் பேசி, தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இருவரும் டெலி கிராம் செயலி மூலமாக பேச தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bDaswfM

Post a Comment

0 Comments