Crime

திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில்உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயிலின் உண்டியல் எண்ணிக்கை, உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,ரூ.12.14 லட்சம் ரொக்கம், 291.400கிராம் தங்க நகைகள், 173.300 கிராம் வெள்ளி நகைகள் காணிக்கையாக கிடைத்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fpXePCQ

Post a Comment

0 Comments