Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இரவு ரோந்து பணியின் போது வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜி நிர்மல் குமார் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக எல்லையில் உள்ள வேப்பனப் பள்ளி, நேரலகிரி, பேரிகை, பாகலூர், ஜுஜு வாடி, பூனப் பள்ளி, கும்மளாபுரம், கக்கனூர் மற்றும் ஆந்திரா மாநில எல்லையையொட்டியுள்ள வரமலை குண்டா, குருவி நாயனப்பள்ளி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LrS90j1

Post a Comment

0 Comments