Crime

விழுப்புரம்: விதவை சான்று கேட்டு வந்த இருளர் பழங்குடி பெண்ணுக்கு, செல்போன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கீதா (28). சங்கீதாவின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், 11 வயது மகன் கமலேஷூடன் தனியாக வசித்து வருகிறார். அவர் தனது உறவினர்களுடன் நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IHyV3Qq

Post a Comment

0 Comments