
சென்னை: திருமங்கலம் உணவகத்தில் ஒடிசாஇளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். இதன் பின்னணி குறித்து காவல் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (30). இவர், அண்ணாநகர், 2-வது அவென்யூவில், ‘கோரா புட்ஸ்’ உணவக வளாகத்தில், காமதேனு ரோஸ் மில்க் என்றபெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த, 12-ம் தேதி இரவு, இளைஞர்கள் சிலர், கணேஷ் கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் பரவியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rQ5mOTh
0 Comments