
உதகை:நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2014-ல் காவலாளிஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கூடுதல் துணை ஆணையர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய், சயான் ஆஜராகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CZLDS0
0 Comments