Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22), நரேன் யஸ்வந்த் (19), சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழன்பன் (22), கருமலைக்கூடல் சஸ்வின் (23), திருச்சி சர்வின் ஐசக் (22) ஆகியோர், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p2r36ea

Post a Comment

0 Comments