
ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட 5.70 லட்சம் பதற்ற நோய் மாத்திரைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனர்.
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல்அட்டை போன்றவற்றை இலங்கைக்குக் கடத்துவது தொடர்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vlFKEpI
0 Comments