Crime

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் விரைவு ரயிலின் முன்பதிவு டிக்கெட் பெற்று தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட போலி டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகாபடியான் (35). கூலி தொழிலாளியான இவர், சென்னையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kuap718

Post a Comment

0 Comments