Crime

புதுடெல்லி: மூன்று பேரை கொலை செய்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாலேஷ் குமார் (60) என்ற முன்னாள் கடற்படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில் ராஜேஷ் என்பவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். பாலேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் சுந்தர் லால் ஆகியோர் இணைந்து இந்த கொலையை செய்துள்ளனர். பாலேஷ் குமாருக்கும் ராஜேஷின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியபோது இதுதொடர்பான வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் சகோதரருடன் இணைந்து ராஜேஷை முன்னாள் கடற்படை வீரர் பாலேஷ் கொலை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ag9WiD1

Post a Comment

0 Comments