
நாக்பூர்: தாலியம் எனப்படும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு அருகிலுள்ள கட்சிரோலியின் மகாகாவ் பகுதியைச் சேர்ந்தஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்அண்மையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. விசாரணையின் முடிவில் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்ரா கும்பாரே, ரோசா ராம்தேக்கே ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yaE170w
0 Comments