Crime

கோவை: திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தம்பதியை போலீஸார் நேற்று கோவையில் கைது செய்தனர். விசாரணையின் போது உடல் நலக்குறைவால் பெண் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரத்தை சேர்ந்த முத்து ராஜ் என்பவரது ஓன்றரை வயது குழந்தை ஹரிஷ். முத்துராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்ற போது குழந்தை ஹரிஷ் கடத்தப் பட்டார். இது குறித்து திருச்செந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7mta9TP

Post a Comment

0 Comments