Crime

கோவை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘க்யூஆர்’ கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆணையர் பால கிருஷ்ணன், துணை காவல் ஆணையர் சந்தீஸ் ஆகியோர் டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Jpa9CIN

Post a Comment

0 Comments