Crime

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தொடர்புடைய அதே கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (20). இவர் மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார்.

இவர் கடந்த 5-ம் தேதி பிற்பகலில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறுவதற்காக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் சில மாநில கல்லூரி மாணவர்கள், சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Tr1a9lC

Post a Comment

0 Comments