Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வளவனூர் கே.எம்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜன்(68). இவரது மனைவி உமாதேவி (65). இருவரும் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ராஜராஜசோழன் திருமணமாகி, பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர்களது மகள் பத்மா திருமணமாகி, புதுச்சேரியில் வசித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P5Nu6Q7

Post a Comment

0 Comments