
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இதன்படி, கயிறு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் தாத்தாவுடன் தங்கி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, தொழிற்சாலையின் உரிமையாளரான மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் (70) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4bO0kDy
0 Comments