Crime

செங்கல்பட்டு: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சூசை என்பவர் மகன் லாரன்ஸ், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.27-ம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் லாரன்ஸ்-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பு நடைபெற்று வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8lBw23N

Post a Comment

0 Comments