
சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (67). தொழிலதிபரான இவர், எழுதுபொருள் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே அமைந்துள்ளது.
ஆயுத பூஜையையொட்டி அலுவலகத்துக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடிந்து அலுவலகம் மீண்டும்திறக்கப்பட்டது. அப்போது அலுவலகத்தில் உள்ள தனது அறை டிராயரில் வைத்திருந்த ரூ.41 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்ததைக் கண்டுஜேக்கப் அதிர்ச்சி அடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tvV3Fk4
0 Comments