
சென்னை: சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுங்கத்துறையில் 7 ஓட்டுநர், 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் என 17 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/StgN3RZ
0 Comments