Crime

வேலூர்: பெங்களூருவைச் சேர்ந்த வியாபாரியை காட்பாடிக்கு வரவழைத்து ரூ.7.30 லட்சம் பணத்தை நூதன முறையில் காரில் பறித்துச் சென்ற பெண் உள்ளிட்ட 8 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 4 கார்களையும், ரூ.7.30 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பர்வேஷ் அஹ்மது (53). இவர், சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பெங்களூருவில் விற்பனை செய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6qHFcTk

Post a Comment

0 Comments