
திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காமன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (41). கணவர் இறந்த நிலையில், 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவர், வறுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இதில், விஷ்வ இந்து பரிஷத் மாநில செயற் குழு உறுப்பினர் என்ஆர்என்.பாண்டியன் வீட்டிலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தார். அப்போது, பாண்டியன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VhuYf31
0 Comments