Crime

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு லட்சுமி விலாஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருவான்மியூரில் செயல்படும் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக வந்த 3 பேர் அலுவலகத்தின் வெளியில் அழைத்து சென்று அவரை காரில்ஏற்றி கடத்தினர். பின்னர் கடத்தப்பட்ட ஆனந்தின் மனைவி புவனேஸ்வரியை போனில் தொடர்பு கொண்டு, ‘உன் கணவர் எங்களுக்கு சேர வேண்டிய ரூ.2.50 லட்சத்தை உடனடியாக தர வேண்டும்.இல்லை என்றால் அவரைக் கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிவிடு வோம்’ என மிரட்டியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yr6OBmG

Post a Comment

0 Comments