Crime

மதுரை: அம்பை காவல் நிலையத்தில் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணைக்காக என்னை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து என்னை போலீஸார் கடுமையாக தாக்கினர். என் நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. என்னைப் போல் பலரின் பற்களை போலீஸார் உடைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hsfCRvy

Post a Comment

0 Comments