Crime

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கொடிகுளத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திகேயன் (38). இவர் மாட்டுத் தாவணி பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனத்தில் பணி புரிந்தார். இவரது மனைவி கோவையில் உள்ளார். இதே நிறுவனத்தில் மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள அரும்பனூர் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ரஞ்சனியும் வேலை பார்த்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/crime/1136877-man-and-a-woman-committed-suicide-on-a-private-hotel-near-mattuthavani-madurai.html?frm=rss_more_article

Post a Comment

0 Comments