Crime

வத்தலகுண்டு: வத்தலகுண்டு நகரில் கட்டிடத் தொழிலாளியை குத்திக் கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முன் உறவினர்கள் மறியல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பட்டாளம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாண்டியராஜன் (30). இவர், வத்தலகுண்டு நகரில், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு மதுபான கடையின் பின்புறம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uF0LChQ

Post a Comment

0 Comments