Crime

தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (33). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், பாஜக பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராக பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, பீர்க்கன்காரணை போலீஸார் விசாரணை நடத்தி வேளச்சேரி நேரு நகர் பகுதியை சேர்ந்த குணா (எ) குணசேகரன், முடிச்சூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், அருண், தாம்பரம், கடப்பேரி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RsrvnzV

Post a Comment

0 Comments