Crime

புதுக்கோட்டை: கீரனூர் அருகே ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டியில் 2021 நவம்பர் 21-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிச் சென்ற 3 பேரை, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன்(51), தலைமைக் காவலர் சித்திரவேல் ஆகியோர் விரட்டிச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wEO38BV

Post a Comment

0 Comments