Crime

மதுரை: வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் பெண் உடல் மீட்பு சம்பவத்தில் 2-வது திருமணம் செய்த இளைஞர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே கிணற்றில் சில நாட்களுக்கு முன்பு ஆண், பெண் எலும்புக் கூடுகளை போலீஸார் மீட்டனர். விசாரணையில், 6 மாதங்களுக்கு முன் காணாமல் போன குன்னத்தூர் பகுதி பூவலிங்கம் (25) என தெரிந்தது. பெண் உடல் யார் என்பது குறித்து கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மோகன் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xKeIpch

Post a Comment

0 Comments