Crime

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சாணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சின்ன மூப்பன் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 222 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 123 பேருக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவும், 150 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rLZu56e

Post a Comment

0 Comments