
சென்னை: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (26). தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணி செய்கிறார்.
இவரது மனைவி சண்முகப்பிரியா (20). இவர்கள் சமூக வலைதளம் வாயிலாக பழகி, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில், சண்முகப் பிரியா கர்ப்பமானார். இதையடுத்து, இரு வீட்டாரும் பேசி, 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8ASyhCt
0 Comments