Crime

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை அருகே ஆடித்திருவிழா அம்மன் வீதியுலா கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சேக்குப்பேட்டை கவரை தெருவில் ஜெய விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 18-ம் தேதி ஆடித் திருவிழா தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oCdcS6n

Post a Comment

0 Comments