Crime

தூத்துக்குடி: ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தேரி சாலையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன்கிருபாகரன் சாம். இவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். இவருக்குச் சொந்தமான நிலம் புதுக்கோட்டை பகுதியில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lLifCoY

Post a Comment

0 Comments